Posts

Showing posts from April, 2021

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்

Image
  குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் அறிவியல் உண்மைகளைக் கூறும் வசங்களில் அறிவியல் உண்மைகளை விளக்கியுள்ளோம். அவற்றைத் தேடி எடுப்பது எளிதாக இல்லை என்று பல நேயர்கள் சுட்டிக் காட்டியதை கவனத்தில் கொண்டு அந்தத் தலைப்பைக் கிளிக் செய்தால் அந்தப் பக்கத்தை வாசிக்கும் வகையில் எளிமைப் படுத்தியுள்ளோம்.   102.  சிறு கவலை தீர பெருங்கவலை 119.  தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன 144.  கருவறை சுருங்கி விரிதல் 149.  திருப்பித் தரும் வானம் 167.  தங்குமிடமும் ,  ஒப்படைக்கப்படும் இடமும் 171.  அறுக்கப்பட்டதை உண்பது 172.  விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம் 175.  பூமியில் தான் வாழ முடியும் 179.  உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 202.  மாதங்கள் பன்னிரண்டு 207.  இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு 208.  விரல் நுனிகளையும் சீராக்குதல் 231.  விந்தின் பிறப்பிடம் 240.  வானத்திற்கும் தூண்கள் உண்டு 241.  ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன் 242.  அனைத்திலும் ஜோடி உண்டு 243.  ஓரங்களில் குறையும் ப...

சின்னதாே....

Image
 

கணவன் வீட்டில்....

Image
 

. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

Image
 1♥. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.. 2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.... 3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..! 4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..? 5♥.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! 6.♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்.. 7♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்... 8♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்... 9♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்...... 10♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம். தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மா...

பெற்றோரை மதித்தல்

Image
  பெற்றோரை மதித்தல் அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான். மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வ...

உணர்வுகள்

Image
  உணர்வுகள் உருகி உருகி அன்பை காட்டினாலும்  உள்ளம் முழுவதும் உண்மையாய் இருந்தாலும்  சிலரின் மனம் அற்ப்பத்தை தேடிச்செல்வதால்  பலரின் மனம் அமைதியை தேடிச்செல்கிறது இவ்வுண்மை தனை உணராதோர் விதியின் சதி என்பர்  இவ்வுண்மை தனை உணர்ந்தோர் மதியின் வலிமை அறிவர். 

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும். டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்

Image
 இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்.  டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.                          வீட்டை பரிசோதிக்கவோ,   அல்லது சிறுநீர் கழிக்கவோ,  இரவில்   எழுந்திருக்கும்  ஒவ்வொரு நபரும்   மூன்றரை நிமிடங்கள் கவனிக்க   வேண்டும்.                       எப்போதும் ஆரோக்கியமாக   இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில்   திடீரென காலமானார்.                 "நேற்று, நான் அவருடன் பேசிக்   கொண்டிருந்தேன், நல்லாத்தானே   இருந்தார்! அவர் ஏன் திடீரென்று   இறந்தார்?"             காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச்   செல்ல இரவில் எழுந்தவுடன், அது   பெரும்பாலும் விரைவாக நடக்கும்.            நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓ...

Life is......

 

பெண்ணே உன்...?

Image

Dzikir Allah

Image
 

வாழ்கையில் ஒரு பாடம்

Image
 

ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்

Image
  Home   »   நூல்கள்   »   உண்மை உதயம் மாத இதழ்   »   ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம் ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம் ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி   July 13, 2015   உண்மை உதயம் மாத இதழ் ,  ஜகாத்துல் ஃபித்ர்   1 Comment   10,58 – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும். எவ்வளவு? எவர்களுக்காக? ‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’ அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்), நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்த...

இது தான் உன் தாய்!

Image
 

Life style

Image